Skip to main content

கஜா புயலின் கரண்ட் கட்! இன்றுவரை இருட்டு! -அ.தி.மு.க. எம்.பி.யால் வஞ்சிக்கப்படும் மக்கள்!

Published on 29/10/2019 | Edited on 30/10/2019
கஜா புயலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடமுடியாது. புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை அது நிலை குலைத்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்ட மாயின. தென்னை, மா, பலா, வாழை, தேக்கு என கோடிக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. பலர் உ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்