இதுவரை தோன்றிய நோய்க்கிருமிகளிலே கொடூர மானதும், தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொள்வதுமான கொரோனா, ஒவ்வொரு குடும்பத்திலும் விவரிக்கமுடியாத வேதனைகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.
கொரோனா பசிக்கு பெற்றோர்களை பலிகொடுத்து விட்டு அனாதைகளாக தவிக்கும் குழந்தைகளும், குழந்தை களைப் பறிகொடுத்து உருகும்...
Read Full Article / மேலும் படிக்க,