Skip to main content

கேரக்டர்! -கலைஞானம் (58)

Published on 21/05/2019 | Edited on 22/05/2019
(58) மங்கையர் திலகங்களின் மகுடம்! ஒரு கிராமத்தில் சாரதா-சதாசிவம் தம்பதி வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன். சதாசிவத்தின் தந்தை இறந்துவிட்டார். அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் செல்கிறார்கள் சதாசிவமும், சாரதாவும். கிராமத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ரயில் நிலைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்