ராங்-கால் : சரண்டர்! சசிகலாவுக்கு தூது விட்ட இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்!
Published on 21/05/2019 | Edited on 22/05/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்து எப்படி அமையப் போகுதுங்கிற கேள்விக்கு 23-ந் தேதி விடை தெரிஞ்சிடும். அத னால் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர் களைப் போல, நம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் ’திக் திக்’கில் இருக்காங்க.''’
""ஆமாம்பா, கடந்த ஒரு மாதமா ஓட்டுக்காக மக்களைத் தேடி ஓடிய த...
Read Full Article / மேலும் படிக்க,
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் சிக்காமல், மோடி ஆட்சியை வீழ்த்து வதில் சோனியாவும் ராகுல்காந்தியும் வேகம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாது பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்...
Read Full Article / மேலும் படிக்க,