Skip to main content

அடாவடி தீட்சிதர்! -கொந்தளிக்கும் பக்தர்கள்!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
சர்ச்சைகள் இல்லாமல் சிதம்பரம் கோவில் இருப்பதில்லை. சிதம்பரம் நகரைச் சேர்ந்த லதா, கிராமப்புற மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகன் பிறந்தநாளை முன்னிட்டு நட ராஜர் கோவிலுக்குச் சென்றிருக் கிறார். கோவில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதிக்கு சென்று, அங்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்