"எட்டு கிரகமும் உச்சத்தில் இருப்பவன் போனில் பேட்டரியோடும் பேசலாம் இல்லாமலும் பேசலாம்' என ஒரு திரைப்பட நகைச்சுவை புகழ்பெற்றது. அதுபோல எட்டு கிரகமும் ஏடாகூடத்தில் இருப்பவர் பரமசிவன் அவதாரம் என்று சொல்லிக் கொண்டாலும் படுகுழியில் வீழ்வார் என்கிறார்கள் நித்தியானந்தாவுக்கு நெருக்கமானவர்கள்.
...
Read Full Article / மேலும் படிக்க,