Skip to main content

ஆஷா திட்டத்தில் பரிதவிக்கும் 3000 பேர்! -முதல்வரின் பார்வைக்காக காத்திருப்பு!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் திருமணமான பெண்கள் கருத்தரித்து பிரசவிக்கும்போது பலர் இறந்துபோனார்கள். பலருக்கு சத்துக் குறைவான குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போதே பல குழந்தைகள் இறந்தன. கர்ப்பிணிப் பெண்கள் போதிய சத்து இல்லாமல் ரத்தசோகையால் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் வயிற்றில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்