இருபதாண்டுகளில் பதினோரு முதல்வர்களைச் சந்தித்திருக்கிறது உத்தரகாண்ட் மாநிலம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து 2000-ல் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது முதலே உத்தரகாண்டில் காங்கிரஸும் பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சியில் இருந்துவந்தாலும், இங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாத சூழலே நிலவிவருகிறது.
...
Read Full Article / மேலும் படிக்க,