கடந்த பகுதியில் திருப்புகழும் ஸ்ரீவித்யா பூஜையின் கன்ட (மணி) பூஜைவரையிலும் பார்த்தோம், இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.ஆசன பூஜை
சங்கல்பம் முடிந்தவுடன் சாதகன் ஆசனத்தை விரித்து, அதனை "சௌ' என்னும் மந்திரத்தால் உருவேற்றி சுத்தப்படுத்தி, அமரவேண்டும். இவ்வாறாக...
Read Full Article / மேலும் படிக்க