Skip to main content

ராமர் பாதம்பட்ட முடலூர் அனுமன் ஆலயம்! -பொ. பாலஜிகணேஷ்

இராம நாமத்திற்கு எவ்வளவு சிறப்புள்ளது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதேபோல் இராமர் பாதம்பட்ட இடங்களைப் புனிதமான இடங்களாகவும் நாம் வழிபட்டு வருகிறோம். "கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ' என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்