சத்ருக்னனைப் பார்த்து மெல்ல சிரித்த லவணன், ஒரு மரத்தைப் பிடுங்கி அவன் தலைமீது வீசினான். அதன் தாக்கத்தால் அவன் உடல் நடுங்கியது; மயக்கமும் அடைந்தான். சத்ருக்னன் கீழே விழுவதைக் கண்ட முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள் ஆகியோர் உரத்த குரலில் புலம்பினார்கள்.
தரையில் விழுந்த சத்ருக்...
Read Full Article / மேலும் படிக்க