கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய ராமாயணத்தின் இலக்கிய நயமும் கருத்துச் செறிவும் கற்பனை அழகும் சொல்லில் அடங்காது. கம்பர் சிறந்த ராமபக்தர். எனினும் மற்ற தெய்வங்களை இகழவில்லை. கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதைக் காணலாம். மேலும், "விஷ்ணுவே சிறந்தவர்', "சிவன...
Read Full Article / மேலும் படிக்க