"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்'
-என்பது வள்ளுவன் வாக்கு.
இதன் பொருள், பிறர் வீட்டுப் பெண்களிடம் தகாத செயலிலில் ஈ.டுபடுகிறவன் பிணத்துக்குச் சமமானவன் என்பதாகும். பொள்ளாச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல; ஒரு பிணக் கும்பலே சதைவெறி பிடித்த பேய்களாய் மாறி, பெரும்புள்ள...
Read Full Article / மேலும் படிக்க