Published on 04/04/2019 (14:57) | Edited on 11/04/2019 (12:46)
இன்று பாட்டி எங்களுடைய புதிய வீட்டைப் பார்ப்பதற்காக வருகிறாள்.
நகரத்தின் மேற்குப் பகுதியில் எங்களுடைய வீடு இருக்கிறது. ரத்தத்தை நீரென சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வைத்து நான் இந்த இருபது சென்ட் நிலத்தை வாங்கினேன். அதில் நீங்கள் இப்போது பார்க்கக்கூடிய இந்த வீட்டைக் கட்டுவதற்கு மீ...
Read Full Article / மேலும் படிக்க