எத்தனை இடையூறு வந்தாலும், யாருடைய உந்துதலும் இல்லாமல். ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவதே, லட்சியம்! அந்த வகையில், முருகேசனை "லட்சிய புருஷன்' என்று தாராளமாகச் சொல்லலாம்.
யார் இந்த முருகேசன்? அவருடைய லட்சியம்தான் என்ன?
சிவகாசி புதுரோட்டு தெருவில் கடை வைத்து எண்ணெய் வியாபாரம் செய்துவரும...
Read Full Article / மேலும் படிக்க