"மைத்ரேயனே, உனது கேள்விகளுக்கு நான் விளக்கமாக பதிலைக் கூறுகிறேன். நீ கேட்கும் கேள்விகள் அனைத்து மக்களின் மனதிலும் உள்ளது.
அதற்குமுன் விஷ்ணுவின் அவதாரப் பிறப்பு பற்றிய சில விளக்கங்களைக் கூறுகிறேன்.
மகாவிஷ்ணுவின் ஆன்மா, ஒரு பிறவியில் இராமனாகவும், அடுத்த பிறவியில் கிருஷ்ணராகவும் பிறந்தபோது...
Read Full Article / மேலும் படிக்க