"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதுதான் மனித வாழ்க்கையின் அடிப் படை உண்மை. ஒருவரை ஆராயாது தேர்ந்தெடுப்பதும், தேர்வு செய்து பின் சந்தேகப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்ற உலகப் பொதுமறையின் கருத்தை ஜோதிடத் தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. ஒரு ஜாதகத்தில் திரிகோ...
Read Full Article / மேலும் படிக்க