Published on 12/09/2019 (16:18) | Edited on 14/09/2019 (06:44)
வீடுகளில் வில்வ மரத்தை வளர்த்தால் மகாலட்சுமி நிரந்தரமாகத் தங்குவாள் என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் இந்த மரத்தை வளர்க்கிறார்கள். ஆனால் முறைப்படி பூஜை செய்வதில்லை.
நெல்லி மரத்தில் விஷ்ணு இருக்க, அவருடன் மகாலட்சுமி தங்குவதால் வீட்டில் வளர்த்தனர். அதேபோல அத்தி மரமும் ஆலயங்களில் வ...
Read Full Article / மேலும் படிக்க