Skip to main content

'இது திட்டமிட்டு பரப்பிய வதந்தி' - அனுபமா பரமேஸ்வரன் 

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
anupama parameshwaran

 

 

 

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் பின்னர் தனுஷின் கொடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் 'ஹலோ குரு பிரேமகோசம்' என்ற படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கும் சமயத்தில் படப்பிடிப்பின் போது, அனுபமா பிரகாஷ் ராஜுடன் தகராறு செய்ததாகவும், அதனால் இருவரையும் செட்டில் இருந்து இயக்குனர் வெளியேற்றியதாகவும் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதை அனுபமா மறுத்து பேசியபோது.... "அவர் எனக்கு தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன் என்று சொல்வது சிரிப்பாக உள்ளது. யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி இது" என்று விளக்கம் அளித்தார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்