Skip to main content

அக்‌ஷய் குமாரின் பாத்திரம் உருவாக்கப்பட்ட ’சலீம் அலியின்’ கதை இதோ... 

Published on 30/11/2018 | Edited on 01/12/2018

2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘பக்‌ஷிராஜன்’ பாத்திரம், முழுக்க கற்பனை பாத்திரம் அல்ல. உண்மையில் இந்தியாவில் பறவைகளின் காதலர் ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் சலீம் அலி. தோற்றம் தொடங்கி, பல விதங்களில் சலீம் அலியை அடிப்படையாகக்கொண்டே அக்‌ஷய் குமாரின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சலீம் அலியின் கதை இதோ... 

சார்ந்த செய்திகள்