Skip to main content

இந்திய அணி த்ரில் வெற்றி!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
WIN

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

முதலில் பேட் செய்த மேற்கிந்தியதீவு அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து  வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 92 ரன்களும் 58 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.

சார்ந்த செய்திகள்