Skip to main content

பாகிஸ்தானில் பேருந்து விபத்து 19 பேர் இறப்பு...

Published on 22/10/2018 | Edited on 22/10/2018

 

pp

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்