Skip to main content

மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய உதயநிதி (படங்கள்) 

Published on 25/05/2022 | Edited on 26/05/2022

 


சேப்பாக்கம் கொய்யாத்தோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யவுள்ள நிலையில், புதிய குடியிருப்பு கட்டும்வரை மக்கள் வெளியில் தங்குவதற்கான நிவாரணத் தொகையை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்