Skip to main content

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். 
 

சார்ந்த செய்திகள்