Skip to main content

கதிராமங்கலத்தில் இன்று ஆட்சியர் ஆய்வு

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
கதிராமங்கலத்தில் இன்று ஆட்சியர் ஆய்வு

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக்கோரி கிராம மக்கள் 115 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுடன் ஆட்சியர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சார்ந்த செய்திகள்