Skip to main content

சிஐடியு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு (படங்கள்)

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

சென்னை பல்லவன் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை மாநாடு இன்று (14.03.2023) நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன்களை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மாநாட்டில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்