Skip to main content

குலுக்கல் முறையில் ஊராட்சித்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கலும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. 

Shake mode, select the members of the panchayat chief PEOPLES THENI DISTRICT



இந்நிலையில் தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவோரை குலுக்கல் முறையில் கிராம மக்கள் தேர்வு செய்தனர்.  பஞ்சாயத்து தலைவர் பதவி பட்டியல் இனத்தோருக்கு ஒதுக்கிய நிலையில், அச்சமூகத்தினர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர். 
 

சார்ந்த செய்திகள்