Skip to main content

வங்கிகள் செயல்படாததால் ஏ.டி.எம்.களில் குவிந்த மக்கள்! (படங்கள்)

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

தமிழ்நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். இதனையொட்டி சென்னையில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. மேலும், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட எந்தப் பணியும் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். அதனால் ATM மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்