Skip to main content

வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு...

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சனிக்கிழமை (09.05.2020) இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்