Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள்! (படங்கள்)

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

 

சென்னை சாஸ்திரி பவன் அருகில் மத்திய தொழிலாளர் தொகுப்பூதிய சட்டங்களுக்கு எதிராக அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்