Skip to main content

நீட்- நாளை தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Neet exam - tomorrow Tamil Nadu Assembly All Party Leaders Meeting!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 6- ஆம் தேதி அன்று 'நீட்' தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110- ன் கீழ் அறிவித்தார்கள். 

 

இதுகுறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (08/01/2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்