Skip to main content

செவிலியர்களுக்கு மடிக்கணினி (படங்கள்) 

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் உள்ள ஐந்தாவது மாடி அவசரகால கட்டுப்பாட்டு அறையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா. சுப்பிரமணியன் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினி வழங்கி நூல்களையும் வெளியிட்டார். 

சார்ந்த செய்திகள்