Skip to main content

கதிர்ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது காட்பாடி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீதும் தவறான பிரமாணப்பத்திரம் தாக்கல், லஞ்சம் கொடுக்க முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 

ட்

 

சார்ந்த செய்திகள்