Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

j

 


புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகளும், 100 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்