Skip to main content

எஸ்.பி.பி மறைவு... ஐ.பி.எல் வீர்கள் கறுப்பு பேண்ட் அணிந்து இரங்கல்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

IP L players wear black mourning!

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் சென்னை- டெல்லிக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டியில், மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு பேண்ட் அணிந்து  கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்