Skip to main content

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி ஐ.ஜே.கே. ஆர்ப்பாட்டம்! (படங்கள்) 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்