Skip to main content

பழனி முருகன் கோவிலில் திடீர் தீவிபத்து 

Published on 13/04/2019 | Edited on 13/04/2019
fire accident in Palani Murugan Temple

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 

தீ அணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சமையலர் முத்துசாமி என்பவர் மீட்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்