Skip to main content

திமுகவில் இணைந்தார் அமமுக மாவட்டச்செயலர் பரணிகார்த்திகேயன்

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

அமமுகவின் புதுக்கோட்டை மாவட்ட  செயலாளராக இருந்த பரணிகார்த்திகேயன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  


இது குறித்து பரணி,   ‘’திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்.  அமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர். புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன்’’என்று தெரிவித் துள்ளார்.

b

 

சார்ந்த செய்திகள்