Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்! (படங்கள்)

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

இன்று (03.09.2021) திருவள்ளூர் சிஐடியு மாவட்டக்குழு சார்பில் ‘கோட்டை நோக்கி புறப்படுவோம்' என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி தொழிலாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்