Published on 30/05/2020 | Edited on 30/05/2020
சென்னை கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வீடுகள் மற்றும் தெருக்களில் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதி அருகில் உள்ள வீடுகள், கடைகளில் அனைத்திற்க்கும் இன்று கிருகி நாசினி தெளித்தனர்.