Skip to main content

"ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன"- சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

chennai police commissioner press meet

 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவலர் முபாரக்கிடம் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில், 9 முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர் ரவுடி சங்கர். காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்". இவ்வாறு காவல் ஆணையர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்