Skip to main content

மத நல்லிணக்கத்துடன் புத்தாண்டை வரவேற்கும் ஓவியர் (படங்கள்)

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஓவியர் லஷ்மணன் என்பவர், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அவரது  வீட்டுச் சுவரில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இதனை அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்