Skip to main content

கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் இயங்கும்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

CHENNAI KOYAMBEDU MARKET OPEN FOR TOMORROW

மக்கள் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏதுவாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை (27/03/2020) வழக்கம் போல் செயல்படும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். நாளை முதல் 2 நாட்கள் விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் வியாபாரிகள் தங்களது முடிவை மாற்றினர். கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்