Published on 18/07/2020 | Edited on 19/07/2020
சென்னை மாநகராட்சி மற்றும் கோல்ட் ஹார்ட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கொண்ட கரோனா விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.