Skip to main content

சசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து!!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

 

 

sasikala

 

தனியார் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 13-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்திருந்தார்.

 

இந்த வழக்கில் டிசம்பர் 13-ஆம் தேதி பாஸ்கரன் நேரில் ஆஜராகவும், சசிகலா காணொளியில் ஆஜராகவும் உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை நான்கு மாதத்தில் முடித்து வைக்கவும் உத்தரவிட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்