Skip to main content

செங்கோட்டையைச் சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை! 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Temporary ban for tourists to visit Red Fort!

 

டெல்லி செங்கோட்டையைச் சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

சுதந்திர தின விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் தங்களது வழக்கமான முகாம்களுக்கு திரும்பும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்