Skip to main content

ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

வானொலியில் மன கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும். 

MANNKIBAAT PRIME MINISTER NARENDRA MODI SPEECH


கேரளாவில் 10 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய பாகீரதி அம்மாள் 105 வயதில் மீண்டும் தொடங்கினார். 75% மதிப்பெண்களுடன் நான்கு நிலை தேர்வுகளை நிறைவு செய்த பாகீரதி அம்மாள் உத்வேகத்தின் ஆதாரம். 'கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு' என்ற ஔவையார் பாடலை" மேற்கோள் காட்டி  பேசினார். 
 

சார்ந்த செய்திகள்