Skip to main content

சபரிமலை கோவில் பணிகளில் கேரள அரசு தலையிடக்கூடாது... - கேரள உயர்நீதிமன்றம்

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

kk

 

 

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களையும், ஊடகத்துறையினரையும் அனுமதிக்க தடைவிதிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலின் அன்றாட பணிகளில் கேரள அரசு தலையிடக்கூடாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்