Skip to main content

 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்! டெல்லியில் மக்கள் பீதி!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019


 டெல்லியில்  பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ம்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்துள்ளது.

 
 பன்றி காய்ச்சல் நோயால் இந்த ஆண்டு மட்டும் 6 பேர்உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  இதனால் டெல்லி மக்கள் பீதியில் உள்ளனர்.

 

hi

 

சார்ந்த செய்திகள்