Skip to main content

கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம்!!! 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

கார்த்திகை மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை தொடர்பான விவகாரங்களை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்துக்கட்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்